அன்மை காலமாக அதிரை பிறை மற்றும் பிற சமுக வலைதளங்களில் அதிரையர்கள் நமதூரின் சுகாதாரம் குறித்தும், குப்பைகள் குவிந்து கிடப்பது குறித்தும் படங்களுடன் புகார் பதிவுகளை பதிந்து வருகின்றனர். இதனை அடுத்து இதற்கு விளக்கம் கேட்கும் வகையில் நமது அதிரை பிறை சார்பாக பேட்டி எடுக்கப்பட்டது. இதில் சுமார் 12 நிமிடங்கள் தான் இது வரை செய்தது குறித்தும் தனக்கு எதிராக வரும் புகார்கள் குறித்து மனம் திறந்து பேசினார்...அந்த வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது