ரிஜால் அல் மே என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே ஒரு பெரிய ஒட்டகம் திடீரென ஓடி வந்திருக்கிறது. டிரைவர் சுதாரித்து பிரேக் பிடித்தும் கார் ஒட்டகத்தின் மீது மோதி நிலைதடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தது.
இதில் ஓட்டுனர் உட்பட 8 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் டார்ப் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தகவல்-ரியாத் விஷன்
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது