FLASH NEWS: அதிரை பிலால் நகர் மக்கள் சாலை மறியல் (படங்கள் இணைப்பு)

0
அதிரை பிலால் நகரில் ஒரு வாரமாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யாததை கண்டித்து அப்பகுதி பெண்கள் நமதூர் காலி குடங்களுடன் பாரத் பெட்ரோல் பங்கு   ஈ.சி.ஆர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் கிழக்கு கடற்கரை சாலையில். அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நேற்றைய தினம் அதிரை 11வது வார்டு மக்கள் இதே பிரச்சனைக்காக சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.









புகைப்படம் : ரியாலுத்தீன் மற்றும் ஜுபைர் (அதிரை பிறை)

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)