கொடிய நோயான புற்றுநோய்க்கு மருந்து கண்டுப்பிடிப்பு !

2
                                                                                                                                   -file image

இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்றுநோயை(Blood Cancer)யை முழுவதுமாக குணமாக்குவதற்கு புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.....அந்த மருந்தின் பெயர் "Imitinef Mercilet" ஆகும்.இந்த மருந்து நம்ம சென்னையில் உள்ள கேன்சர் ரிசர்ச் சென்டரில் இலவசமாக வழங்கப்படுகிறது. அடையாறு மட்டுமல்ல, மேலும் பல மருத்துவமனைகளிலும் மேற்கண்ட மருந்து இலவசமாய் வழங்கப்படுகிறதாம்.  மருத்துவமனைகளிலே தங்கி சிகிச்சை எடுப்பவர்களுக்கு  மட்டுமே இந்த மருந்து வழங்கப்படுகிறதாம். 

தேவையுள்ளவர்கள் தயவுசெய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அணுகி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இதை அதிகமாக பரப்புங்கள் ! படித்து விட்டு மட்டும் செல்லாமல் இதை பற்றி பிறரிடம் கூறுங்கள் !

________________________________________
அணுக வேண்டிய முகவரி :-
Cancer institute Adyar,
East Canal Bank Road,
Gandhi Nagar Adyar,
 Land Mark: Near Michael School,
Chennai-600020 
PHONE:-
044 -24910754
044 -24911526
044 -22350241

Advertisement

Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. வணக்கம்.புற்றுநோயைமிகமிகசுலபமாககுணப்படுத்தமுடியும்.தொடர்புக்கு09843127766

    ReplyDelete
  2. வியப்பாக உள்ளது, நன்றி உங்கள் முயற்ச்சிக்கு.

    ReplyDelete
Post a Comment