கருப்பு தினமான இன்று சுனாமி ஆழிப் பேரலை தாக்கியதின் 9ம் ஆண்டு நினைவு தினம்

Unknown
1





























சுனாமி என அழைக்கப்படும் பேரழை தாக்குதலில் 2,26,000 பேர் உயிரிழந்தனர். 20,00,00 
குடும்பங்கள் வீடுகளை இழந்தன. 9 ஆண்டு கடந்த நிலையில் சுனாமியின் சீற்றம் ஏற்படுத்திய சோக வடுக்களை உலகமே திரும்பிப் பார்க்கும் நினைவு தினம் இன்று. தாய்லாந்தில் 7,000 பேர், இந்தோனேசியாவில் 1,60,000 பேர், இலங்கையில் 35,000 பேர், அந்தமானில் 10,000 பேர், தமிழ்நாட்டில் 8,000 பேர் என தெற்காசியாவையே உலுக்கி எடுத்தது ஆழிப்பேரலை. 

அன்று ஒழித்த அழுகுரல்களை 9 ஆண்டுகள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாது. சுனாமி  தாக்கியதின் 9ம் ஆண்டு நினைவு தினத்தால் சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் கடற்கரையில் உயிரிழந்தவர்களின் நினைவாக இன்று அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. சென்னையிலும் மெரினா கடற்கரையில் சுனாமி நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதேப் போன்று தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் சுனாமியால் இறந்தவர்களுக்கு இரங்கல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment