சிந்தனை சிறகுகள்: அயல் தேசம்!!

1
காலமெல்லாம் உழைத்து!

இளமையை தொலைத்து!

சொந்தங்களை பிரிந்து!

வாழ்வின் சந்தோஷங்களை இழந்து!

தலை நரைத்து பின் தாய் மண்ணில் அடியெடுத்து வைக்கும் பொழுது உடலில் மிஞ்சுவது முதுமை மட்டுமே!

ஆக்கம்: முஹம்மது சாலிஹ் M.R 

அதிரையர்களின் கவிதை மற்றும் இலக்கிய ஆர்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் அதிரை பிறையில் இந்த சிறப்புத் தொடர் துவங்கப்பட்டுள்ளது. உங்களின் ஆக்கங்கள் வரவேற்க்கப்படுகின்றது. 

மெயில்: adiraipirai@gmail.com
Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment