"கவியன்பன்" அபுல் கலாம்

பிறை சொல்லும் சேதி!

http://youtu.be/GVety6vh9Wo?t=51s   (start from 01s to 51 s)  மறைகூறும் செய்திகளைப் பின்பற்ற ,,,,,மனிதகுலத்தில்…

இரத்தம் குடிக்கும் புத்தம்

எல்லைக் கோடுகள் இருக்கும் வரைக்கும் தொல்லைக் கேடுகள் தொடரும் நண்பா! ஹசீனா என்பது அழகான பெயர் தான் அடச்…

பர்மிய முஸ்லிம்களைக் காப்பாற்று!

பர்மிய முஸ்லிம் படுகின்ற வேதனை தர்மம் நியாயம் தலைகீழாய்ப் போனதை புத்தன் பெயரில் புரியும் படுகொலை நித்தம் அழு…

“புரட்சியின் முழக்கம்” கவியரங்க நிகழ்ச்சியில் என் கவிதை

இன்று காலை துபை வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் “புரட்சியின் முழக்கம்” கவியரங்க நிகழ்ச்சியில் என் கவிதை …

வேலை வேண்டும்

வேலை வேண்டும்

வேலைக் கூடச் சிறைதனிலே விரும்பி நாமே நுழைந்துவிட்டு மாலை நேர விடுதலையால் மகிழ்ந்து கொள்ளும் மனிதமனம்!  வே…

மிஃராஜ் என்னும் ‘நபிகளாரின் விண்ணகப்பயணம்‘ சிறப்புக் கவிதை

மிஃராஜ் என்னும் ‘நபிகளாரின் விண்ணகப்பயணம்‘ சிறப்புக் கவிதை

விண்ணகமும் மண்ணகமும் வியந்துபோற்றும் நபிகளார்(ஸல்) விண்ணகப் பயணமேகிய விந்தைமிகு நன்னாள்! விண்ணகத்திலிருந…

வத்தி வைக்கும் வாட்ஸப் வதந்தீ!!!!!!!!!!

எத்தி வைக்கும் செய்திகளை எளிதாக்க  உதவினாலும் வத்தி வைக்கும் வதந்தித்  தீயெ அதிகம்! உண்மைகள் வீட்டிற்கு …

புத்தக தினம் - அதிரை கவியன்பன் கலாம் அவர்களின் அழகிய கவிதை!

நூலகத்தில் உலகைக் கண்டேன் - இந்த     ****நீளுலகில் நூலகத்தைக் கண்டேன் பாலகனாய் வாழ்ந்த போதும் - என்றும்    **…

உலக பூமி தினம் இன்று; உணர்வோம் பூமியின் நிலையை நன்று!

நாளும் மெலிகிறது நாட்டின் பசுமை கோளும் எரிகிறது கோடை வெயிலில்! சுற்றும் பூமியெனும் சுகந்தரும் மாத்திரையைப…

இறையற்புதம்

இறையற்புதம்

நிலவிட்  சூழும்  எழிலைப் பாரு நினைவிட் சேரும் இறையாசை மலரிட் கூடும் மகரஞ் சேர மலருந் தேனும் அருளாகும் …

அரபகத்தில் மணற்புயல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

புழுதிக் காற்றே என்று புலம்பிடவில்லை நாங்கள் அழுதுச் சாற்றவுமில்லை அவனே அறிவான் ஆற்றல்மிக்க எங்க…

யார் கவிஞன்?

யார் கவிஞன்?

யார் கவிஞன்? அன்பின் விழிகளில் அனைத்திலும் அழகைக் காண்பவன் உள்மனத்தில் ஊடுருவும் ஊதாகதிர் உள்ளவன…

Load More That is All